சனி, 19 ஜூன், 2010

ஒரு அறிவு ஜீவியும் அர்த்தமற்ற தேசமும்

இந்தியா என்னும் பல சமுதாயங்கள் வாழும் ஒரு தேசத்தில் சுரண்டுபவர்கள் மட்டுமே நாடாள்பவர்களாக எழுச்சி பெற்று
மற்றவர்களை அடகி வைத்து ஒன்றுமறியா ஏழைகளை நிர்கதியாக்கி
அதனையும் முன்னேற்றமாகவும் காட்டிக்கொள்ளும் பல தேசப்பற்றாளர்கள்
இப்பொழுது பெருகி வருகிறார்கள் .
இவர்கள் எல்லோருமே பணத்தில் பிறந்து கொழுப்பில் குளிப்பவர்கள் .
மார்க்ஸ் , லெனின் ,அம்பேத்கர் போன்ற மாபெரும் அறிவு ஜீவிகளை
ஒருபோதும் நினைவு படுத்திக்கொள்ளவோ பெருமைப் படுத்தவோ மாட்டார்கள் .

1 கருத்து: