ஞாயிறு, 6 ஜூன், 2010

தமிழ்நிலம்
கானல் தகிக்கும் வளி
தீ முகில்கள் துளிர்க்கும் வெளி
இருள் துகள்கள் அடைத்திருக்க
பூமுகமோ உன் புன்னகையோ
காலமெல்லாம் தனித்திருக்கும்
எச்சொல்லும் கவியாமோ
எந்நாளும் சமர்க்களமோ
தோள்கள் வலியேற
தோல்கள் அதிரட்டும்
எம் நரம்புகள் இசைமீட்ட
எம் குருதி எரியட்டும்
எம் குருதி எரியட்டும் !!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக