இந்தியா என்னும் பல சமுதாயங்கள் வாழும் ஒரு தேசத்தில் சுரண்டுபவர்கள் மட்டுமே நாடாள்பவர்களாக எழுச்சி பெற்று
மற்றவர்களை அடகி வைத்து ஒன்றுமறியா ஏழைகளை நிர்கதியாக்கி
அதனையும் முன்னேற்றமாகவும் காட்டிக்கொள்ளும் பல தேசப்பற்றாளர்கள்
இப்பொழுது பெருகி வருகிறார்கள் .
இவர்கள் எல்லோருமே பணத்தில் பிறந்து கொழுப்பில் குளிப்பவர்கள் .
மார்க்ஸ் , லெனின் ,அம்பேத்கர் போன்ற மாபெரும் அறிவு ஜீவிகளை
ஒருபோதும் நினைவு படுத்திக்கொள்ளவோ பெருமைப் படுத்தவோ மாட்டார்கள்
சனி, 19 ஜூன், 2010
ஒரு அறிவு ஜீவியும் அர்த்தமற்ற தேசமும்
இந்தியா என்னும் பல சமுதாயங்கள் வாழும் ஒரு தேசத்தில் சுரண்டுபவர்கள் மட்டுமே நாடாள்பவர்களாக எழுச்சி பெற்று
மற்றவர்களை அடகி வைத்து ஒன்றுமறியா ஏழைகளை நிர்கதியாக்கி
அதனையும் முன்னேற்றமாகவும் காட்டிக்கொள்ளும் பல தேசப்பற்றாளர்கள்
இப்பொழுது பெருகி வருகிறார்கள் .
இவர்கள் எல்லோருமே பணத்தில் பிறந்து கொழுப்பில் குளிப்பவர்கள் .
மார்க்ஸ் , லெனின் ,அம்பேத்கர் போன்ற மாபெரும் அறிவு ஜீவிகளை
ஒருபோதும் நினைவு படுத்திக்கொள்ளவோ பெருமைப் படுத்தவோ மாட்டார்கள் .
மற்றவர்களை அடகி வைத்து ஒன்றுமறியா ஏழைகளை நிர்கதியாக்கி
அதனையும் முன்னேற்றமாகவும் காட்டிக்கொள்ளும் பல தேசப்பற்றாளர்கள்
இப்பொழுது பெருகி வருகிறார்கள் .
இவர்கள் எல்லோருமே பணத்தில் பிறந்து கொழுப்பில் குளிப்பவர்கள் .
மார்க்ஸ் , லெனின் ,அம்பேத்கர் போன்ற மாபெரும் அறிவு ஜீவிகளை
ஒருபோதும் நினைவு படுத்திக்கொள்ளவோ பெருமைப் படுத்தவோ மாட்டார்கள் .
கோடிக் கணக்கான சாட்சிகள்
பெருவெள்ளம் பாய்கின்ற ஆற்றில்
விட்டு எறியப்பட்ட சில கூழான்கற்களைப் போல
நமக்கென்று நமக்குள்ளே
மறைத்துக்கொள்ளும் பல ரகசியங்கள்
மண்டையோடு வுடைத்தும்
மூளையைக் கலக்கியும்
கசியாமல் கிடக்கின்றன சில உண்மைகள்
மரணங்களால் கூட எழுப்ப இயலுவதில்லை
சில உண்மைகளை
தலையையும் கால்களையும்
உள்ளிழுத்துக்கொண்ட ஆமையொன்று
மரணித்துப் போனால் எப்படியோ அப்படியாக
எப்படியோ நமக்குள் கிடக்கிற மனிதனை
பொய்களால் அழகுப்படுத்தி
பொய்களைப் பேச வைக்கிறோம்
எறியும் நட்சித்திரங்கள் யாவும்
அறிந்திருக்கின்றன
உண்மைகள் உள்ளுக்குள்
அழுது கொண்டிருக்கும் உண்மையை
ஞாயிறு, 6 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)